திருத்துறைப்பூண்டி அருகே அண்ணாநகரில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் சிங்காரவேலு. இவரது மனைவி லட்சுமி கடையில் இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த ஐயப்பன், ரமேஷ் ஆகியோர் மற்றும் சிலருடன் வாய்த்தகராறில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்த கடையில் இருந்த சோடாபாட்டிலை எடுத்தார்களாம். இதைத் தட்டிக்கேட்ட லட்சுமியை தள்ளிவிட்டதில் லட்சுமி காயமடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீஸார் ஐயப்பனை கைது செய்தனர்.
திங்கள், 15 பிப்ரவரி, 2016
அண்ணாநகரில் - இளைஞர் கைது
திருத்துறைப்பூண்டி அருகே அண்ணாநகரில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் சிங்காரவேலு. இவரது மனைவி லட்சுமி கடையில் இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த ஐயப்பன், ரமேஷ் ஆகியோர் மற்றும் சிலருடன் வாய்த்தகராறில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்த கடையில் இருந்த சோடாபாட்டிலை எடுத்தார்களாம். இதைத் தட்டிக்கேட்ட லட்சுமியை தள்ளிவிட்டதில் லட்சுமி காயமடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீஸார் ஐயப்பனை கைது செய்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக