செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

திருத்துறைப்பூண்டியில் தாத்தா பாட்டிகள் தினம்




 திருத்துறைப்பூண்டி, : திருத்துறைப்பூண்டி புனித தெரசாள் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் தாத்தா பாட்டிகள் தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைமையாசிரியர் சந்திரா தலைமை வகித்தார். பேரக் குழந்தைகள் தாத்தா பாட்டிகளிடம் வாழ்த்து மடலும் நினைவு பரிசு தந்தும் ஆசி பெற்றனர். தாத்தா பாட்டிகளுக்கு விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளங்கோயில் ஜான் டி பிரிட்டோ பள்ளி தலைமையாசிரியர் சோமசுந்தரம், ஆசிரியர் சந்தனராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka