திங்கள், 23 பிப்ரவரி, 2015

முத்துப்பேட்டை, ஜாம்புவானோடை, உப்பூர், ஆலங்காடு, கோவிலூர், கீழநம்மங்குறிச்சி, தம்பிக்கோட்டைகீழக்காடு ஆகிய பகுதிகளுக்கு நாளை நாளை மின்தடை



தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குதலும் பராமரித்தலும், திருத்துறைப்பூண்டி உதவி செயற்பொறியாளர் அழகேசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. 

இதையொட்டி அந்த துணைமின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் முத்துப்பேட்டை, ஜாம்புவானோடை, உப்பூர், ஆலங்காடு, கோவிலூர், கீழநம்மங்குறிச்சி, தம்பிக்கோட்டைகீழக்காடு ஆகிய பகுதிகளுக்கு நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka