சனி, 28 பிப்ரவரி, 2015

மயிலாடுதுறையில் இன்று பாஸ்போர்ட் முகாம்





மயிலாடுதுறையில் பாஸ்போர்ட் முகாம் சனிக்கிழமை (பிப்.28) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி பாஸ்போர்ட் சேவா கேந்திரா மூலம் திருவாரூர், நாகை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சனிக்கிழமை (பிப்.28) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) இரு நாட்கள் பாஸ்போர்ட் முகாம் நடைபெறவுள்ளது. திருவாரூர் மாவட்ட மக்கள் பாஸ்போர்ட் தொடர்பாக ஏதேனும் தகவல் பெற விரும்பினால் உரிய ஆவணங்களுடன் சென்று பயன்பெறலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka