ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

மீத்தேன் திட்ட எதிர்ப்பு பேரணி.



திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சதாசிவம் கதிர்காமவள்ளி மகளிர் கல்லூரி மற்றும் இந்திய தேசிய மனித உரிமைகள் இயக்கம் இணைந்து மத்திய அரசு மீத்தேன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மீத்தேன் எடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மீத்தேன் எதிர்ப்பு பேரணியை நடத்தியது. 

இந்திய தேசிய மனித உரிமைகள் இயக்கத்தின் நிறுவனர் சதாசிவம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன், மாவட்ட பொருளாளர் ரோச்விக்டர், செயலாளர் பீட்டர் முகுந்தன் மற்றும் பலர் கலந்து கொண் டனர். பேரணியை டாக்டர் பாரதிசெல்வன் துவக்கி வைத்தார். பேரணி மன்னார்குடி தேரடியில் புறப்பட்டு பந்தலடி வழியாக ஆர்டிஓ அலுவலகத்தில் நிறைவடைந்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka