வியாழன், 26 பிப்ரவரி, 2015

மனித உரிமை அமைப்பு நிர்வாகி மீது வழக்குப் பதிவு




திருத்துறைப்பூண்டி பகுதியில் மனித உரிமை அமைப்பின் தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் என்று தன்னை அழைத்துக் கொண்டு பல்வேறு ஆவணங்களை வைத்திருந்த திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த பணி ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியர் ஒருவர் மீது காவல் ஆய்வாளர் ஆனந்தவேலு வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகிறார். இதில் தொடர்புடைய நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை மேர்கொண்டு வருகின்றனர். போலீஸாரின் தேடுதல் வேட்டையை தொடர்ந்து பலர் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka