சனி, 21 பிப்ரவரி, 2015

2004 - 2005 ஆண்டு மாணவர்களின் பத்தாம் ஆண்டு நிறைவுவிழா மற்றும் பள்ளி ஆண்டு விழா.



திருவாருர் மாவட்டம்,திருத்துறைப்பூண்டி வட்டம் விளக்குடி அரசு உயர்நிலை பள்ளியில் வருகிற 27-02-2015, வெள்ளி அன்று 2004 - 2005 ஆண்டு மாணவர்களின் பத்தாம் ஆண்டு நிறைவுவிழா மற்றும் பள்ளி ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் இப்பள்ளியின் முன்னாள் ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் முன்னாள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். 

மாலை 6 மணியளவில் இப்பள்ளியின் முன்னாள் ஆசிரிய ஆசிரியைகளுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கபட இருக்கிறார்கள்.அதைதொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்


3 கருத்துகள்:

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka