வியாழன், 5 மார்ச், 2015

பேட்டரி திருடிய வாலிபர் கைது





 திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள பொன்னிரை மேல்நிலை நீர்தேக்கதொட்டி அருகே அமைக்கப்பட்டிருந்த சோலார் விளக்கின் ரூ.10000 மதிப்பு பேட்டரி கடந்த ஜனவரி மாதம் திருட்டு போனது. இது குறித்து ஆலத்தம்பாடி ஊராட்சி தலைவர் சசிகலா திருப்பதி ஆலிவலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து நாகை மாவட்டம் கீழ்வேளுர் கரிமங்கலம் சேசுராஜன் (20) என்பவரை கைது செய்தனர்.அவர் அளித்த தகவலின்படி திருவாரூர் மாங்குடி பகுதியில்  ஒரு இரும்புக் கடையில் இருந்த பேட்டரியை பறிமுதல் செய்தனர். இதையடுத்து சேசுராஜன் திருத்துறைப்பூண்டி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka