சனி, 21 மார்ச், 2015

ரத்த தான முகாம்


கடந்த பிப்ரவரி 18ம் தேதி முதல் கிறிஸ்தவர்கள் தவக்கால விரதம் இருந்து வருகிறார்கள். தினந்தோறும் திருப்பலி, வெள்ளிதோறும் சிலுவைபாதை ஆகியவற்றில் பங்கேற்கின்றனர். இந்நிலையில் திருத்துறைப்பூண்டி லூர்து மஹாலில் ரத்ததான முகாம்  நடைபெற்றது. பங்குதந்தை சவரிமுத்து தலைமை வகித்தார். உதவி பங்குதந்தை மார்ட்டின் சூசைராஜ் முன்னிலை வகித்தார். திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவகுழுவினர்  37 பேரிடம் ரத்தம் சேகரித்தனர். முகாமில் சமூக தலைவர் ஆரோக்கியசாமி, பங்குமன்ற செயலாளர் ஏசிபி.தாஸ், துணை தலைவர் ஏவிடி. தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka