இதுகுறித்து நேற்று முன்தினம் 1வது வார்டு கவுன்சிலர் கீர்த்திகா முரளி, திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதைதொடர்ந்து நிலைய அதிகாரி (பொ) வீரமணி தலைமையில் வீரர்கள் வந்து 2 மணி நேரம் போராடி 3 மரங்களில் இருந்த லட்சத்துக்கும் மேற்பட்ட தேனீக்களை தீவைத்து அழித்தனர்.
புதன், 13 ஏப்ரல், 2016
விஷ தேனீக்கள் தீவைத்து அழிக்கப்பட்டது.
இதுகுறித்து நேற்று முன்தினம் 1வது வார்டு கவுன்சிலர் கீர்த்திகா முரளி, திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதைதொடர்ந்து நிலைய அதிகாரி (பொ) வீரமணி தலைமையில் வீரர்கள் வந்து 2 மணி நேரம் போராடி 3 மரங்களில் இருந்த லட்சத்துக்கும் மேற்பட்ட தேனீக்களை தீவைத்து அழித்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக