இதேபோல கொக்கலாடி நடுத்தெருவை சேர்ந்த விவசாயி பொன்னுசாமி(65) என்பவர் வீட்டின் கொல்லைபுறத்தில் கோழி கூண்டு அருகே ஒரு பாம்பு இருப்பதாக கொக்கலாடி ஊராட்சி தலைவர் சிவசாமி திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்தனர். இந்த 2 பாம்புகளும் நாச்சிக்குளம் வனச்சரகர் குமாரிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் அந்த 2 பாம்புகளும் வனப்பகுதியில் விடப்பட்டன.
வியாழன், 7 ஏப்ரல், 2016
திருத்துறைப்பூண்டியில் வீடுகளில் பதுங்கியிருந்த 2 பாம்புகள் பிடிபட்டன
இதேபோல கொக்கலாடி நடுத்தெருவை சேர்ந்த விவசாயி பொன்னுசாமி(65) என்பவர் வீட்டின் கொல்லைபுறத்தில் கோழி கூண்டு அருகே ஒரு பாம்பு இருப்பதாக கொக்கலாடி ஊராட்சி தலைவர் சிவசாமி திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்தனர். இந்த 2 பாம்புகளும் நாச்சிக்குளம் வனச்சரகர் குமாரிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் அந்த 2 பாம்புகளும் வனப்பகுதியில் விடப்பட்டன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக