திங்கள், 18 ஏப்ரல், 2016

திருத்துறைப்பூண்டியில் முற்றுகை போராட்டம்: திராவிடர் கழகத்தினர் கைது

அனைத்து சாதியினரையும் கோவில் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட திராவிடர் கழக மாவட்ட தலைவர் முருகையன் உள்பட 14 பேரை திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்–இன்ஸ்பெக்டர் பெர்ணான்டஸ் மற்றும் போலீசார் கைது செய்தனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka