சனி, 20 டிசம்பர், 2014

ரயில்வே ஓய்வூதியர் தின விழா

திருத்துறைப்பூண்டி, : திருத்துறைப்பூண்டியில் ரயில்வே பென்ஷனர்கள் தின விழா நடைபெற்றது. முருகையன் தலைமை வகித்தார். கிளை தலைவர் மாரியப்பன் வரவேற்றார். பொது செயலாளர் கிருஷ்ணமூர்த்தி 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு பொன் னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார். தஞ்சை கிளை தலைவர் மகாலிங்கம், திருத்துறைப்பூண்டி கிளை செயலா ளர் வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். முடிவில் பொருளா ளர் ஆறுமுகம் நன்றி கூறி னார்.  விழாவில் பென்ஷனர்களுக்கு தமிழக அரசு வழங்குவது போல் ரயில்வே நிர்வாகமும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka