வியாழன், 4 டிசம்பர், 2014

திருத்துறைப்பூண்டியில் சாலை மறியல்

 காவிரியின் குறுக்கே அணைகட்டும் கர்நாடக அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை குழு அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும் காவிரி டெல்டா மாவட்டங்களில் சாலை மறியல் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், விவசாய சங்கத்தினரும் காலை 6 மணி முதல் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருத்துறைப்பூண்டியை சுற்றி உள்ள 17 இடங்களிலும் சாலை மறியல் நடத்தப்பட்டு வருவதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka