சனி, 20 டிசம்பர், 2014

மாநிலங்களுக்கான யோகா போட்டி தூய அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை

 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான யோகா போட்டி நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடந்தது. இதில் திருத்துறைப்பூண்டி தூய அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 12 பேர் பங்கேற்றனர். 


இந்த போட்டியில் 4 மாணவர்கள் வெண்கலம் பதக்கம் பெற்றனர். போட்டியில் பதக்கங்கள் பெற்ற மாணவர்களை பயிற்சியாளர் ரவிக்கிருஷ்ணன், பள்ளி தாளாளர் வின்சென்ட் ஆரோக்கியராஜ், ஆசிரியர்கள் பாராட்டினர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka