சனி, 24 ஜனவரி, 2015

எஸ்ஐக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

திருத்துறைப்பூண்டி, : திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள அம்மனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் இளங்கோவன்(43). இவர் நேற்று திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் மதுபோதையில் தகாத வார்த்தைகளால்  திட்டிக் கொண்டிருந்தார். அப்போது எஸ்எஸ்ஐ கல்யாணசுந்தரம் அவரை கண்டித்தார். இத னால் ஆத்திரமடைந்த இளங்கோவன், எஸ்ஐயை தரக்குறைவாக பேசி கொலை மிரட் டல் விடுத்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு, எஸ்ஐ அருள்பிரியா வழக்குபதிவு செய்து இளங்கோவனை கைது செய்தா
ர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka