வியாழன், 30 ஏப்ரல், 2015

நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும்


மே தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (மே 1) அனைத்து மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என நாகை, திருவாரூர் ஆட்சியர்கள் சு. பழனிசாமி, எம். மதிவாணன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மே தினத்தை முன்னிட்டு நாகை மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள், உரிமம் பெற்றுள்ள ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருக்க வேண்டும்.
மீறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka