புதன், 6 மே, 2015

கட்டிமேடு எல்லைநாகலடி : கார் மோதி விவசாய தொழிலாளி சாவு

திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு எல்லைநாகலடியைச் சேர்ந்தவர் தையான் மகன் ராதா (45). செவ்வாய்க்கிழமை அதிகாலை டீ குடிப்பதற்காக கட்டிமேடு கடைத்தெருவுக்கு வந்த ராதா பிறகு அருகேயிருந்த மரக்கட்டையில் அமர்ந்திருந்தார். அப்போது வேதாரண்யத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற கார் ராதா மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka