சனி, 9 மே, 2015

ஜோசி​யம் பார்ப்​ப​தா​கக் கூறி ​நகை பறிப்பு​

இடும்​பா​வ​னத்தை அடுத்த விளாங்​காடு கிரா​மத்​தைச் சேர்ந்த விவ​சாயி ஆர்.​ பாஸ்​கர் ​(45).​ இவர் சில நாட்​க​ளாக நோய்​வாய்ப்​பட்டு வீட்டி​லி​ருந்​தார்.​ செவ்​வாய்க்​கி​ழமை இவரை அணு​கிய இளை​ஞர் ஒரு​வர் தான் ஜோசி​யர் என அறி​மு​கப்​ப​டுத்​திக் கொண்டு பேசிக் கொண்​டி​ருந்​தார்.​ அப்​போது அங்கு வந்த பாஸ்​க​ரின் மனைவி சும​தி​யின் கழுத்​தில் இருந்த 5 பவுன் தங்​கச்​சங்கி​லி​யைப் பறித்​துக்​கொண்டு அவர் தப்​பி​னார்.​

இந்த சம்​ப​வம் குறித்த புகா​ரின் பேரில் முத்​துப்​பேட்டை போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்து வரு​கின்​ற​னர்.​

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka