விழாவில் நமது நெல்லை காப்போம் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன் பேசுகையில், டெல்டா மாவட்டத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் ஏழு ஆண்டுகள் வறட்சி, வெள்ளம், புயல் என இயற்கை சீற்றங்களால் நெல் சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. உழவர்கள் மத்தியில் இயற்கை வேளாண்மை பாரம்பரிய நெல் சாகுபடி பரப்பும் நோக்கத்தில் திருத்துறைப்பூண்டி லயன்ஸ் சங்கத்துடன் இணைந்து பாரம்பரிய நெல் ரகங்களுக்கு உவர்நிலம், கடல் ஓர நிலம், மானவாரி நிலம் என ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப நெல் ரகம் மருத்துவ குணம் கொண்ட ரகம் வழங்கப்பட்டுள்ளது என்றார். லயன்ஸ் சங்க செயலாளர் சக்கரபாணி, பொருளாளர் வேதமணி மற்றும் உறுப்பினர்கள், கிரியேட் அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதன், 1 ஜூலை, 2015
உழவர்களுக்கு பாரம்பரிய விதைநெல் வழங்கும் திட்டம் துவக்கம்
விழாவில் நமது நெல்லை காப்போம் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன் பேசுகையில், டெல்டா மாவட்டத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் ஏழு ஆண்டுகள் வறட்சி, வெள்ளம், புயல் என இயற்கை சீற்றங்களால் நெல் சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. உழவர்கள் மத்தியில் இயற்கை வேளாண்மை பாரம்பரிய நெல் சாகுபடி பரப்பும் நோக்கத்தில் திருத்துறைப்பூண்டி லயன்ஸ் சங்கத்துடன் இணைந்து பாரம்பரிய நெல் ரகங்களுக்கு உவர்நிலம், கடல் ஓர நிலம், மானவாரி நிலம் என ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப நெல் ரகம் மருத்துவ குணம் கொண்ட ரகம் வழங்கப்பட்டுள்ளது என்றார். லயன்ஸ் சங்க செயலாளர் சக்கரபாணி, பொருளாளர் வேதமணி மற்றும் உறுப்பினர்கள், கிரியேட் அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக