Pages

வியாழன், 18 ஜூன், 2015

வேதை பைபாஸ் சாலை ஓரத்தில் ஆண் சடலம் !!!


திருத்துறைப்பூண்டி நாகை வேதை பைபாஸ் சாலை ஓரத்தில் உள்ள புதரில் சுமார் 50 வயது தக்க  ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து விஏஓ சேக்தாவூது கொடுத்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார், எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக